அத்தை வீட்டுக்குப் போனேன்
ஆப்பிள் பழம் தந்தாங்க
வேணாம் வேணாம்னு சொன்னேன்
வெளியே வந்து பார்த்தேன்
வெளியெல்லாம் பாம்பு
பாம்படிக்கக் கோலெடுத்தேன்
கோலெல்லாம் சேறு
சேறு கழுவ ஆத்துக்குப் போனேன்
ஆறெல்லாம் மீனு
மீனு புடிக்க வலையெடுத்தேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசி எடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியம்மா வெள்ளி
வெத்தலை பாக்கு கிள்ளி
ஆப்பிள் பழம் தந்தாங்க
வேணாம் வேணாம்னு சொன்னேன்
வெளியே வந்து பார்த்தேன்
வெளியெல்லாம் பாம்பு
பாம்படிக்கக் கோலெடுத்தேன்
கோலெல்லாம் சேறு
சேறு கழுவ ஆத்துக்குப் போனேன்
ஆறெல்லாம் மீனு
மீனு புடிக்க வலையெடுத்தேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசி எடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியம்மா வெள்ளி
வெத்தலை பாக்கு கிள்ளி
பரவாயில்லை தமிழ் முயற்சி.ஆனால் நீங்களும் உரை நடைக் கவிதை,புதுக்கவிதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://kavithaichcholai.blogspot.com/
http://machamuni.blogspot.com/
நண்பரே! இது என்னுடைய படைப்பு அன்று. மழலையின் இனிமையில் இலக்கணம், செய்யுள் என்பதெல்லாம் தேவையில்லை.
ReplyDeleteவணக்கம், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2015/03/blog-post_6.html
நன்றி
ReplyDelete