Friday, October 8, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 4

1.
அடே போடா நோஞ்சான்
ஒரே குத்துல சாஞ்சான்
கும்பகோணம் போனான்
குனிஞ்சு நிமிர்ந்து வந்தான்
வண்ணாரப்பேட்டை மாணிக்கம்
பேரைச் சொன்னா கோணிக்கும்

2.
எட்டெட்டும் பதினாறு
உங்கப்பன் கோனாரு
ஆத்துக்குப் போனாரு
நண்டு புடிச்சாரு
சுட்டுத் தின்னாரு
சுருண்டு விழுந்தாரு

2 comments:

  1. ஜெயச்சந்திரன்November 3, 2010 at 1:57 PM

    ஏ பி சி டி...
    ஙொப்பென் டாடி...
    நீ வந்தா வாடி...
    வராட்டின்னா போடி...

    நண்பா! மழலை ஞாபகங்கள் படித்தபிறகு அப்படியே ஒரு 31 வருஷம் பின்னால போய் என் மூன்றாம் வகுப்புப் பக்கத்து சீட்டு சிண்டுமூஞ்சி (ஆனா பாக்க நல்லா இருந்த) வள்ளிமலரை நான் பதிலுக்கு இப்படிக் கலாய்த்தது நினைவுக்கு வந்துவிட்டது. கீப் போயிங். விறுவிறுப்பா இருக்கு.

    ReplyDelete
  2. நன்றி நண்பா! சிடுமூஞ்சி கேள்விப் பட்டிருக்கேன். அது என்ன சிண்டுமூஞ்சி?

    ReplyDelete