தமிழ்ச்சுவை

Wednesday, June 8, 2022

பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம்

›
தனதன   தான   தனதன   தான தந்தன தந்தன தந்தன தந்த தனதன தந்த தனதன தந்த தானன தானன தானன தந்த              -----  தந்ததன தான தனதானனா   ஒருமட   மாது...
Friday, May 1, 2020

நற்றிணை - கடவுள் வாழ்த்து

›
நேரிசை ஆசிரியப்பா மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக விசும்புமெய் யாக த்  திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணா...
Friday, May 9, 2014

நற்றிணை 4 - கொண்டுஞ் செல்வர்கொல் தோழி

›
கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்   நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்    தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி   யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ ...
Thursday, May 1, 2014

நற்றிணை 3 - இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழுது

›
ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லேர் ...
Sunday, April 27, 2014

நற்றிணை 2 - இளையோன் உள்ளம்

›
அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவல் ஈந்தின் உலவை யங்காட் டாறுசெல் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெரு...
Saturday, April 26, 2014

நற்றிணை 1 - நறுநுதல் பசத்தல் அஞ்சுவன்

›
நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் ...
Tuesday, October 11, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 11

›
ஒன்னு எலுமிச்சங் கன்னு ரெண்டு ரோசாப்பூ செண்டு மூணு முருங்கப்பட்டை தோலு நாலு நாய்க்குட்டி வாலு அஞ்சு ஆயா தலை பஞ்சு ஆறு அருவாமனை கூரு ஏழு ஏணி ...
›
Home
View web version

About Me

My photo
சுப்பிரமணி சேகர்
View my complete profile
Powered by Blogger.