தெருக்கூத்தில் கட்டியங்காரன் சொல்லும் கதைகளுள் இதுவும் ஒன்று.
ஒரு மாமியாரும் மருமகளும் ஓர் இழவு வீட்டிற்குச் சென்றார்களாம். அப்போது ஒப்பாரி வைத்துப் பாட்டுப் பாடினார்களாம். அதனடுவே அந்த வீட்டில் அவரைக்கொடிப் பந்தலைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகளாம் இவை.
ஒரு மாமியாரும் மருமகளும் ஓர் இழவு வீட்டிற்குச் சென்றார்களாம். அப்போது ஒப்பாரி வைத்துப் பாட்டுப் பாடினார்களாம். அதனடுவே அந்த வீட்டில் அவரைக்கொடிப் பந்தலைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகளாம் இவை.
பாத்தியாடி மாமியத்த...
பந்தலில அவரக்காய! (மருமகள்)
பொறுத்துக்கடி மருமகளே...!
போகும்போது பறிச்சிக்கலாம்... (மாமியார்)
அது வெரைக்கு விட்ட அவரக்காய்...
விரலால தொடாதீங்க... (வீட்டுக்காரம்மா)
No comments:
Post a Comment